×

மகாளய அமாவாசையை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை: மகாளய அமாவாசையை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் செய்யப்படுகிறது. மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்துக்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 13-ம் தேதி சென்னை, சேலம், கோவை, பெங்களூரில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

The post மகாளய அமாவாசையை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Government Rapid Transport Corporation ,Mahalaya Amavasai ,Chennai ,Mahalaya Amavasya ,
× RELATED அரசு விரைவு போக்குவரத்து கழக...